please rate this..

Friday, December 3, 2010

To escape from Train thiefs...

பனி நிமித்தம் காரணமாக நானும்,என் நண்பனும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வோம்.அப்படி பயணம் செய்யுஜ் போதெல்லாம் ,நண்பர் மறக்காமல் பிஸ்கட் பச்கேடுகளை வாங்கி வைத்து கொள்ளவார் /ரயில் பயணம் முடிந்ததும்,அதை,யாருக்காவது கொடுத்து விடுவார் .இதுபற்றி நான் அவரிடம் கேட்டேன்....'மயக்க பிஸ்கட் கொடுத்து நம்மிடமுள்ள் உடைமைகளை அபகரிக்கும் திருடர்கள் ரயிலில் ஏராளம் பேர்.பேச்சிலேயே மயக்கி,பிச்கிடை சாப்பிட வைத்து விடுவர்.இப்படி ரயிலில் பயணிக்கும் போது யாரேனும் சக பயணி பிஸ்கட் கொடுத்தால்,நமிடமுள்ள பிஸ்கட் பக்கெட்டை காட்டி,மறுத்து விடலாம்.அதனாலதான் இந்த ஐடியா...' என்று சொல்லி,வியக்க வைத்தால் நண்பர்.
"மயக்க பிஸ்கட் கொடுத்து ரயில் பயணிகளிடம் கொள்ளை.....' என அடிகடி செய்தி வருகிறது. அந்த வகையில் தோழியின் இந்த ஐடியா அவசியமானது தான்.எல்லாரும் இதை பின்பற்றலாமே

No comments:

Post a Comment