please rate this..

Friday, December 3, 2010

ஊனம்



*ஊனம் என்பது நமக்கு உடலில் மட்டும்தான் ..!
உள்ளத்திலோ நாம் ஒலிம்பிக் வீரர்கள்
*கவலை கொல்லாதே ..!!
.தேய்பிறையிலும்  நிலா அழகுதான்!!
*மகிழ்ச்சி கொள்...
நட்சத்திரங்கள்
நம்பி
வானம் இல்லை..
ஆனால்,
நம்மை  நம்பி உலகம் இருக்கிறது!
*கவனம் கொள்...
கிளை ஒடிந்தாலும்
கனிகள் தர
மரம் மறுபதில்லை
*உறுதி கொள்...
வாழ் அறுந்த
பல்லிகுதான்
வலிமை அதிகம்
*உற்சாகம் கொள்...
துளைஇட்ட
பிறகுதான்
புல்லாங்குழலாய்
பூபாளம்
இசைகிறது மூங்கில்..!!
*நாம் சிந்து நடந்தாலும்...
நம் சாதனைகளால் நிமிர்ந்தே நிற்போம்!
*கைகள்
இல்லாமல் போனாலும்..
நம்பிக்கையால் நாம் வெற்றி கொள்வோம்..!!!
*கால்கள் இரண்டும் இல்லாமல் போனாலும்..
தன்னம்பிக்கையால் இந்தத்தரணியை வெல்வோம்!!!
*குள்ளமாய் நாம் இருந்தாலும்...
நம் முயற்சியால் சிகரம் தொடுவோம்..!!
*பேச முடியாதவர்களாக நாம் இருந்தாலும் நம் வெற்றிகளால் இந்த உலகம் நம்மை பேசட்டும்!!!
*வெட்டியா பிறகுதான் சந்தனமே மணக்கிறது ....பார்க்க முடியாதவர்களாக  நாம் இருந்தாலும்...
நம் சாதனைகளை இந்த உலகம் பார்க்கட்டும்!!
*மாற்றுத்திரன் கொண்டவர்கள் நாம்...
உலகத்தையே மாற்றி அமைப்போம்!!!!! :)

No comments:

Post a Comment